இந்தியா வந்துள்ள இலங்கை அணி, முதலில், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடக்கிறது.
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 250 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டானது.’ இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு முரளி விஜய், புஜாரா, கோலி என மூன்று பேர் சதம் விளாச இந்திய அணி அசைக்க முடியாத முன்னிலை பெற்றது.
இதில் கேப்டன் கோலி, இரட்டை சதம் அடித்து அசத்தினார். இன்றைய நாளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் சில....
5
இலங்கை அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசிய இந்திய கேப்டன் கோலி, டெஸ்ட் அரங்கில் தனது ஐந்தாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் ஐந்து இரட்டைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாராவின் சாதனையை கோலி சமன் செய்தார்.
* தவிர, டெஸ்ட் அரங்கில் அதிக சதம் விளாசிய இந்திய கேப்டன் மற்றும் சர்வதேச கேப்டன் என்ற பெருமை பெற்றார் கோலி. இதில் முதலிடத்தை
0 comments:
Post a Comment